சிவவாக்கிய சித்தர் சிவன் பாடல்
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாயஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியைநாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே (ஓம் நமசிவாய)நானதேது நீயதேது நடுவில் நின்றதேதவாகோனதேது குருவதேது கூறிடும் குலாமரேஆனது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்ஈனதேது ராம ராம ராம என்னும் நாமமே(ஓம் நமசிவாய)இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்இடக்கை சங்குசக்கரம் வலக்கை சூல மான்மழுஎடுத்தபாதம் நீள்முடி என் திசைக்கும் அப்புறம்உடல் கலந்து நின்ற மாயம் யாவர் காண வல்லரோ(ஓம் நமசிவாய)மண்கலம் கவிழ்ந்தபோது வைத்து வைத்து அடுக்குவார்வெண்கலம் கவிழ்ந்தபோது வேணுமென்று பேணுவார்நம் கலம் கவிழ்ந்தபோது நாறும் என்று போடுவார்எண்… Read More »சிவவாக்கிய சித்தர் சிவன் பாடல்
